“ஓடுனா விட்டுருவோமா”… சிங்கப்பூர் தொழிலதிபருக்கு வலை!

தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய விவகாரத்தில் மூளையாக செயல்பட்டவர் சிங்கப்பூர் தொழிலதிபர் லட்சுமண பெருமாள். ஊத்தங்கரை எம்.எல்.ஏ போலீசில் புகார்…

தூசு தட்டுறாங்க!

தமிழ்நாடு தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி ஆளும் மேலிடம் பல்வேறு அழுத்தம் கொடுத்தும் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டாராம். அவரை…

தமிழ்நாட்டிற்கு புதிய கவர்னர்… யார் தெரியுமா?

தமிழ்நாட்டின் கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டார். இதன் பிறகு கேரளத்தின் கவர்னர் அர்லேகர்…

ராஜினாமா பிரஷர்..!

தமிழ்நாட்டில், மூன்று பதவிகள் இந்திய அரசியலைமைப்பு சட்ட பாதுகாப்பை பெற்ற பதவிகளாகும். இவர்களை தமிழக அரசின் விருப்பப்படி நீக்க முடியாது.…

எவர்வேன் கோத்தாரி ஷூ தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் விஜய்!

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நேற்று (10.7.2026), கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும்…

“உறவை வலுப்படுத்த இந்தியாவில் சீன முதலீடுகள் அவசியம்” சீனாவிற்கான இந்திய தூதர்!

சீனாவில் சிங்குவா பல்கலைகழகத்தில் உலக அமைதி கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் உலக பொருளாதார மேலாண்மை தொடர்பான கருத்தரங்கு…

நம்பிக்கையைப் பெறுவதே வழக்கறிஞர்களின் வெற்றி; உச்சநீதிமன்ற நீதிபதி மோகனா அறிவுரை!

சட்டத்துறையில் வெற்றி பெற வெறும் புத்தகப் படிப்பு மட்டும் போதாது என்றும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை நேர்மையான முறையில் பெறுவதே ஒரு…

ஆஜராகாத அரசு வழக்கறிஞர்கள்… கோவை கலெக்டருக்கு அபராதம் விதித்த கோர்ட்..

கோவை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் இன்னும் நியமிக்கப்படாத நிலையில், 8 வழக்குகளில் அரசு வழக்கறிஞர் ஆஜராகாததால் கோவை மாவட்ட ஆட்சியருக்கு…